பள்ளிகள் திறப்பு எப்போது?

கொரோனா பாதிப்பினால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்ப்பு உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,
”இது வரை பள்ளிகள் திறப்பு குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்று  அறிவித்துள்ளார். 
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த
மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்பு நடத்த 10
கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும்
பணி மே 27ஆம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments