வரும் திங்கள் முதல் அரசு அலுவலகங்கள் இயங்கும்

வரும் திங்கள் முதல்  அனைத்து வகையான அரசு அலுவலகங்களும் (பள்ளி கல்விதுறை உட்பட) 50% பணியாளர்களுடன் இயங்கும்.

மேலும் இனிவரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பணிநாளாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

Post a Comment

0 Comments